Posts

Showing posts from 2021

மதுவால் மரண ஓவியம்

Image
            மதுவால் மரண ஓவியம்                    அழகான ஒரு ஊரில்  திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன ஒரு காதல் ஜோடி. மிகவும் அழகான வாழ்க்கை. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் குழந்தை இல்லை. நாள்கள் செல்ல செல்ல குழந்தை இல்லை என்று குறை சொல்ல தெடங்கினர் . மனம் உடைந்து போன இருவரும்   கோயில் குளம் செல்லாத நாள் இல்லை. வருடம் ஐந்து ஆகியது ஒரு பலனும் இல்லை. மனம் உடைந்து போன கணவன் சோகத்தை தீர்க்க குடி பழக்கத்தை தெடங்கினான் . கணவன் குடிப்பது பாத்த மனைவி அதிகமாக மனம் வருந்தி அழுது கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தாள் . கணவன் குடித்து குடித்து சாலை ஓரங்களில் விழுந்து கிடக்கும் நிலை. அக்கம் பக்கம் வீட்டில் சண்டை. போதைக்கு அடிமையான நிலை அவன் வாழ்வையும் மாற்றி விட்டது. இத்தனை சோகத்தையும் தாண்டி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மாலை நேரத்தில் கணவன் மது அருந்திவிட்டு வீடு வந்து பார்த்தால் மனைவி வயிற்றுவலியால் துடிப்பதை பார்த்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றான். அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது இருந்தது. மருத்துவர் கணவரை அழைத்து உங்கள் மனைவி மூன்று மாத  கற்பினியாக இருக்கிறார்கள் என்று. ஆனந்தம் தாங்க ம

முற்பகல் பிற்பகல் #danger tamilan , story time.

Image
முற்பகல் பிற்பகல் ஒரே ஊரில் பிறந்த இரண்டு தோழிகள் பச்சை அம்மாள்,நீலவாணி இருவருக்கும் திருமணம் ஆகாவில்லை.   ஊரில் ஒரு அழகான நெல்லிக்காய் மரம் அதில் அழகான ஊஞ்சல் இருவரும் பொழுது போவதுக்கூடத் தெரியாமல் விளையாடுவது வழக்கம். அப்போது இருவருக்கும் வீட்டில் திருமண ஆலோசனை நடத்தினார் சிறிது காலம் கழித்து இருவருக்கும் திருமணம் செய்து வேறு வேறு ஊருக்கு சென்று குடும்ப வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் இருவருக்கும் எப்போதும் அவர்களின் நினைவுகள் திரும்ப பார்க்க வேண்டும் என்று மனதில் ஓடியது. அப்போது நீல தான் தோழியை பார்க்க ஊருக்கு வரும்போது தன் தாய் வீட்டில் சென்றபோது தான் தோழி பச்சை தாய் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. பச்சை திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து கணவன் இறந்து போனதால் அம்மா வீட்டில் உடல் நலம் இல்லாமல் இருப்பது தெரிந்ததும் அவளைப் பார்க்க ஓடினாள். அங்கு சென்று பார்த்தால் தான் தோழி சுயநினைவு இல்லாமல் மரணப்படுக்கையில் இருப்பது பார்த்தும் தன்னை அறியாமல் அழுதுகொண்டே பேசத் தொடங்கினாள். தன் மனதில் இருந்த கவலைகளை தான் தோழியால் கேட்டு புரிந்து கொள்ள முடியாத நிலையை புரிந்தும் பேசத் தொடங்கினாள் நீல அழு

Bedsheet, story time,danger tamilan.

Image
  Bedsheet ஒரு ஊரில் ஒரு ஏழை அவருக்கு இரண்டு மகன்கள். மகன்களுக்கு திருமண ஆகாவில்லை ஆனால் தகப்பனார் மரணப்படுக்கையில். அப்போது தகப்பனார் மகன்களிடம் சொன்னது நான் உங்களை விட்டு போகும் கடைசி காலம் வந்துவிட்டது . என் மகன்கள் சண்டை போடாமல் இருக்க வேண்டும். எனக்கு  உங்களுக்கு தர ஒன்றும் இல்லை. இருப்பது ஒரு  bedsheet அதை நீங்கள் இருவரும் பயன் படுத்தி கொள்ளவும். தகப்பனார் இறந்து விட்டார்  இருவருக்கும் தகப்பனார் தந்த சொத்து bedsheet இதை எப்படி பங்கு வைத்து கொள்வது. அப்போது. ஒருவர் புத்திசாலி என நினைத்து. நீ காலை முதல் மாலை வரை நான் இரவு முதல் காலை வரை பிரிந்து கொள்ளலாம் என்று. அப்போது அதற்கு சரி என்று ஒப்புக் கொண்டு இருந்தனர். காலை பொழுது இருவரும் வேலைக்கு சென்று மாலை வீடு வந்தபோது குளிர்கால குளிர் அவர்களை பதறவைத்தது அனா அவர்களின் ஒப்புதல் படி இரவு ஒருவருக்கு மட்டுமே bedsheet ஒருவர் குளிருக்கு என்ன முடியும். இதற்காக பலமுறை சண்டை நடந்தது ஆனால் ஒன்று மாறவில்லை. அப்போது புத்திசாலி தனமாக ஒருவர் சிந்து பார்த்தப்போவது  ஒரு திட்டம் அவருக்கு மனதில் வந்து. மறுநாள் காலையில் மற்ற நாட்களை ப

கைவிரல்...... story time

Image
            வாங்க போங்க என்று ஐந்து விரல்களும் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அவர்களுக்குள் ஒரு போட்டியில் வந்தது விட்டது என்னவென்றால் நம்முள் யார் பெரியவர் என்று.     அப்போது கட்டைவிரல் நான் உங்களில் பெரியவன் என்றும் நான்தான் பலசாலி என்று கூறி தலைக்கனம் பிடித்தார் போன்று சிரித்ததூ. கூட்டத்தில் இருந்த சுண்டுவிரல் சிரித்து கொண்டே சொன்ன்து நான் இல்லை என்றால் ஒருவரை சுட்டி காட்ட இயலாது எனவே நான் தான் முக்கியம் நான் தான் பெரியவன்  நான் தான் முக்கியம் என்று கூறி தலைக்கனம் பிடித்தார் போன்று சிரித்ததூ அப்போது நடு விரல்   சொன்னது உங்களில் இருப்பவரில் நான் தான் முக்கியம் என்று கூறி . நான் தான் உங்களில் பெரியவன் அதுமட்டுமின்றி நான் தான் உயரமான வன். அப்படி தன்னை தான் பெரியவர் என்று மூன்று விரல்களும் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது 4கவது மோதிரவிரல் உங்களில் யாரும் பெரியவர் இல்லை நான் பாக்கியசாலி நான் தான் பெரியவன் ஏன் என்றால் நான் தான் உங்கள் கூட்டத்தில் தங்க மோதிரம் அணிவது. அழகு விரல் நான் தான் . பொருமையாக தங்களை பெரியவர் என்று கூறி தலைக்கனம் காட்டுகிற கூட்டத்தில்  கடைசி விரல் அமைதியாக புன்னகைய