மதுவால் மரண ஓவியம்

Image
            மதுவால் மரண ஓவியம்                    அழகான ஒரு ஊரில்  திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன ஒரு காதல் ஜோடி. மிகவும் அழகான வாழ்க்கை. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் குழந்தை இல்லை. நாள்கள் செல்ல செல்ல குழந்தை இல்லை என்று குறை சொல்ல தெடங்கினர் . மனம் உடைந்து போன இருவரும்   கோயில் குளம் செல்லாத நாள் இல்லை. வருடம் ஐந்து ஆகியது ஒரு பலனும் இல்லை. மனம் உடைந்து போன கணவன் சோகத்தை தீர்க்க குடி பழக்கத்தை தெடங்கினான் . கணவன் குடிப்பது பாத்த மனைவி அதிகமாக மனம் வருந்தி அழுது கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தாள் . கணவன் குடித்து குடித்து சாலை ஓரங்களில் விழுந்து கிடக்கும் நிலை. அக்கம் பக்கம் வீட்டில் சண்டை. போதைக்கு அடிமையான நிலை அவன் வாழ்வையும் மாற்றி விட்டது. இத்தனை சோகத்தையும் தாண்டி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மாலை நேரத்தில் கணவன் மது அருந்திவிட்டு வீடு வந்து பார்த்தால் மனைவி வயிற்றுவலியால் துடிப்பதை பார்த்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றான். அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது இருந்தது. மருத்துவர் கணவரை அழைத்து உங்கள் மனைவி மூன்று மாத  கற்பினியாக இருக்கிறார்கள் என்று. ஆனந்தம் தாங்க ம

கைவிரல்...... story time

 

     

    வாங்க போங்க என்று ஐந்து விரல்களும் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அவர்களுக்குள் ஒரு போட்டியில் வந்தது விட்டது என்னவென்றால் நம்முள் யார் பெரியவர் என்று.

    அப்போது கட்டைவிரல் நான் உங்களில் பெரியவன் என்றும் நான்தான் பலசாலி என்று கூறி தலைக்கனம் பிடித்தார் போன்று சிரித்ததூ.


கூட்டத்தில் இருந்த சுண்டுவிரல் சிரித்து கொண்டே சொன்ன்து நான் இல்லை என்றால் ஒருவரை சுட்டி காட்ட இயலாது எனவே நான் தான் முக்கியம் நான் தான் பெரியவன்

 நான் தான் முக்கியம் என்று கூறி தலைக்கனம் பிடித்தார் போன்று சிரித்ததூ


அப்போது நடு விரல்  சொன்னது உங்களில் இருப்பவரில் நான் தான் முக்கியம் என்று கூறி .

நான் தான் உங்களில் பெரியவன் அதுமட்டுமின்றி நான் தான் உயரமான வன்.



அப்படி தன்னை தான் பெரியவர் என்று மூன்று விரல்களும் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது 4கவது மோதிரவிரல்

உங்களில் யாரும் பெரியவர் இல்லை நான் பாக்கியசாலி நான் தான் பெரியவன் ஏன் என்றால் நான் தான் உங்கள் கூட்டத்தில் தங்க மோதிரம் அணிவது. அழகு விரல் நான் தான் .



பொருமையாக தங்களை பெரியவர் என்று கூறி தலைக்கனம் காட்டுகிற கூட்டத்தில் 



கடைசி விரல் அமைதியாக புன்னகையுடன் சொன்னது உங்களில் பெரியவன் யார் என்று கூறிி. உன்மையில் யாரும் பெரியவர் இல்லை உங்களில் நான் தான் கடவுளை வழிபடும் போது  கடவுள் முன்னிலையில் முதலில் நிற்பது. நான் தான் முக்கியம் நான் தான் பெரியவன் ஏன் சொன்னது.

கருத்து.

யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.

நன்றி.......



Comments

Popular posts from this blog

Benefits of Vilangu Meen & விலாங்கு பிடிக்கும் முறை(Tamil)

மதுவால் மரண ஓவியம்

முற்பகல் பிற்பகல் #danger tamilan , story time.